பார்வையாளர்களை பதறவைக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு.. தடியடியுடன் தயாராகியது..

துவங்க இருக்கிறது பாலமேடு ஜல்லிக்கட்டு. தமிழகமே தவிப்புடன் எதிர்பார்ப்பு      தை மாதம் இரண்டாம் நாள் எப்போதும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற தாய்ர் நிலையில் உள்ளது. இந்த போட்டியில்  பங்கேற்பதற்காக 700 காளைகளும், 936 காளையர்களும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து தயாரக உள்ளனர். தற்போது, இந்த  பாலமேடு ஜல்லிக்கட்டில் முறையான டோக்கன் பெறாமல் 100-க்கும் மேற்பட்ட காளைகளை பங்கேற்க … Read more

மாடுகளுடன் மல்லுக்கட்ட துவங்கியது மஞ்சுவிரட்டு.. காளைகளும் காளையர்களும் புகுந்து விளையாட தொடங்கினர்.. அவனியாபுரத்தில் அட்டகாசம்…

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி முதலாவதாக அவனியாபுரத்தில். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு வெகு ஆரவாரத்தோடு துவங்கியது. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த  ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று அதாவது ஜனவரி 15 அவனியாபுரத்தில் துவங்கி நடந்து வருகிறது. இதற்காக திருப்பரங்குன்றம்  முதல் அவனியாபுரம் சாலையில் வாடிவாசல் மேடை வரை  இருபுறமும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த  ஜல்லிக்கட்டை, உயர்நீதிமன்ற  மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி திரு. … Read more