ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 31 பேர் பலி

ஈரானில் பூதாகரமாக வெடித்துள்ள 22 வயது மஹ்சா அமினியின் மரணத்தை எதிர்த்து, 30க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த வாரம் ,ஹிஜாப் முறையாக அணியாததாகக் கூறி மஹ்சா அமினி காவல் துறை விசாரணையில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் தற்போது போராட்டம் ஈரானின் பல இடங்களில் வெடித்து வருகிறது. ஒஸ்லோ வைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் கூறிய தகவலின் படி, போராட்டக்காரர்களை அடக்க ஈரானிய பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் … Read more