விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது – தமிழக அரசு

விவசாயிகள் தாமாக முன்வந்து கொடுக்கும் நிலங்களுக்கு திருப்திகரமாக இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பு. கோவை மாவட்டம் அன்னுரில் தொழிற்பூங்கா அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தரிசு நிலங்கள் (1,630 ஏக்கர்) மட்டும் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது. மேலும், கோவை மாவட்டம் அன்னுரில் அமையவுள்ள தொழிற்பூங்காவில் காற்று மற்றும் … Read more