#BREAKING: வாக்காளர் பட்டியல் வெளியீடு.., புதிதாக பெயர் சேர்க்கலாம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் … Read more