IAS,IPS தேர்வில் சமூக நீதிக்கு எதிரான விதிமுறைகளை வகுக்க மத்திய அரசு முயற்சி – மு க ஸ்டாலின்..!

ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வில் சமூக நீதிக்கு எதிரான விதிமுறைகளை வகுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடும்போது, மிகச்சிறந்த மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமுதாய இளைஞர்கள் ஏன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது என்பதில் உள்ள சூழ்ச்சிகளை அறிந்துகொள்ள முடியாமல், இளைஞர் சமுதாயம் ஆதங்கத்தில் இருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்வில், பல தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற இளைஞர்களின் தலைவிதியை முசோரியில் … Read more