ஆமை மோதிரம் அணிந்தால் இத்தனை நன்மை நடக்குமா?இதனை யார் அணியக்கூடாது?

ஆமை மோதிரம் சிலர் அணிந்து பார்த்திருப்பீர்கள். இதனை அணிந்தால் அத்தனை நன்மை நடக்கும். பொதுவாகவே சிலர் கைகளில் ஆமை மோதிரம் அணிந்து பார்த்திருக்க வாய்ப்பிருக்கும். இதனை எதார்க்காக அணிகிறார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கலாம். ஆமை தசாவதாரங்களில் ஒரு அவதாரம் ஆகும். பாற்கடலில் அமிர்தம் கடைய இந்த கூர்ம அவதாரம் உடைய ஆமை மிகவும் உதவியது. மேலும், ஆமைக்கு மகாலட்சுமியின் ஆசி பரிபூரணமாக உள்ளது. இப்படிப்பட்ட ஆமை இருக்கும் மோதிரம் நாம் அணிவதால் நாம் செல்வ செழிப்போடு … Read more