மீண்டும் சிரியாவில் தாக்குதல்!விமானப்படைகள் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு…

12 பேர்  சிரியாவின் கிழக்குப்பகுதியான கவுடா(Ghouta) பகுதியில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கப்ர் பாட்டன (Kafr Bhatna) எனும் கிராமத்தில் அரசுப் படைகள் விமானத்தின் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்தவர்கள் உடல் கருகி உயிரிழந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment