லீக் சுற்றில் வெற்றி பெற்று நேற்று முதல் தகுதி சுற்றில் மும்பை அணியும் , சென்னை அணியும் மோதி கொண்டனர்.இப்போட்டியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 132 ரன்கள் எடுத்து. வெற்றி பெற்று நேரடியாக இறுதி சுற்றுக்கு சென்றது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளராக இருக்கும் சஞ்சய் மஞ்சிரேக்கர் சென்னை அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங்யிடம் பேட்டி எடுத்தார் .
அப்பேட்டியில் இந்தப் போட்டியில் எல்லா முடிவுகளையும் தோனி தான் எடுக்கிறார் என மக்கள் நினைப்பார்கள். ஆனால் இவர் தான் முடிவுகளை எடுத்திருக்கிறார் என பிளெமிங்கை பார்த்து கூறினார். இதனால் பிளெமிங் சற்று முகம் சுழித்த வாறு திரும்பினார்.
பின்னர் அவர் சென்னை அணியையும் அவர்களின் ஆட்டத்தை பற்றியும் இழிவாக பேசுவது போன்ற கேள்விகளை எழுப்பினர். இதனால் கொந்தளித்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு வர்ணனையாளராக இருந்து கொண்டு மும்பை அணிக்கு ஆதரவாக பேசுவது தவறு என விமர்ச்சனம் செய்து வருகின்றனர்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…