தெலுங்கானா சென்ற பிரதமர் செகந்திராபாத் – திருப்பதி இடையிலான வந்தேபாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெலுங்கானா சென்றடைந்த நிலையில், விமான நிலையத்தில் அவரை ஆளுநர் தமிழிசை வரவேற்றார்.
தெலுங்கானா சென்ற பிரதமர் செகந்திராபாத் – திருப்பதி இடையிலான வந்தேபாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, சென்னை வருகை புரிய உள்ளார். தமிழகத்திலும், அரசியல் கட்சியினர் பிரதமரை வரவேற்க தயாராகி வருகின்றனர்.