குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியான சூழ்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மே 26 ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.

Leave a Comment