சென்னை ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.
சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் ஷாஜகான் என்பவரது இல்லம் மதுரையில் மேலமடை பகுதியில் உள்ளது. கடந்த -23-ம் தேதி ஷாஜகான் வீட்டின் முன்பு நின்ற போது அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர் மது போதையில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஷாஜகானுக்கும், ரவுடிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணாநகர் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மேல் உள்ள வஞ்சகத்தை மனதில் வைத்திருந்த ரவுடிகளின் நண்பர்கள் நேற்று நள்ளிரவில் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது, இதனை அறிந்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…