தமிழகத்தில், பொள்ளாச்சி அருகே ஒரு இளைஞர் வெகுநாட்களாக திருமண யோகம் கூடி வராததால் விரக்தியில் இருந்தவருக்கு, திருமண தரகர் மூலமாக ஒரு பெண் பற்றி கேள்விப்பட்டுள்ளார். அந்த பெண்ணிற்கு இவரே நகை போட்டு, திருமண செலவுகளையும் செய்து திருமணம் செய்துள்ளார்.
திருமணமான ஜோடி ஊட்டிக்கு சென்றது. அங்கு நான்கு நாட்கள் இருந்த ஜோடி திரும்பி வரும்போது பேரதிர்ச்சியுடன் வந்துள்ளனர். காரணம், அந்த பெண் திருமணமான நான்குநாட்களிலேயே வாந்தி எடுத்துவிட்டதாம். மருத்துவரிடம் சென்று பார்க்கையில் அப்பெண், கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
விஷயம் தெரிந்ததும் மணப்பெண்ணின் உறவினர்கள், திருமண தரகர்கள் தலைமறைவாகிவிட்டனராம். புதுமாப்பிளை போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி புகாரில் தெரிவித்துள்ளார். போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றன.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…