3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடஙக்ளில் அவ்வப்போது மழை பெய்வது போல தற்போதும் அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.