மோடி பதவி ஏற்பு: உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள் ..!

பங்குச்சந்தை: மோடி 3-வது முறையாக பதவியேற்றவுடன் இந்தியா பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாளான இன்று உச்சத்தை தொட்டுள்ளது.  கடந்த நாடாளுமன்ற தேர்தல் 7-கட்டங்களாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில் அதன் பிறகு நடந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் புள்ளகள் உச்சத்தை எட்டியது.

அதன் பிறகு நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இறக்கம் கண்டிருந்தது. அதன் பிறகு அடுத்த 2 நாட்களில், இறங்கிய புள்ளிகளுக்கு நிகராக அந்த 2 நாட்கள் வர்த்தகம் நடைபெற்றதுடன், இந்திய பங்குச்சந்தையின் புள்ளிகளும் புதிய உச்சத்தை கண்டிருந்தது.

தற்போது, நேற்றைய நாள் இரவில் 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றார். இதனால் இன்று காலை, அதாவது வாரத்தின் முதல் நாளான இன்று காலை 09:21 மணி நிலவரப்படி, NSE நிஃப்டி 91.90 புள்ளிகள் உயர்ந்து 23,382.05 ஆகவும், BSE சென்செக்ஸ் 233.11 புள்ளிகள் உயர்ந்து 76,926.47 ஆகவும் உயர்ந்து புதிய உச்சத்தை கண்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

4 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

5 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

5 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

5 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

5 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

6 hours ago