தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி

சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என ஆளுநர் பேச்சு. 

பனாரஸ் இந்து பல்கலை.யில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஹிந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது.

சமஸ்கிருதம் தமிழுக்கு நிகரானது 

சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. தமிழ் மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக ஆளுநர் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Comment