விளையாட்டு

‘இரவு முழுவதும் அழுதேன்’ ..! இந்தியா தோல்வியை நினைவு கூர்ந்த கவுதம் கம்பீர் !

கவுதம் கம்பீர் : கடந்த 2007 ம் ஆண்டுக்கு பிறகு 17 வருடங்கள் கழித்து இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி கடுமையாக முயற்சி போராடி இந்த வெற்றியை பெற்றார்கள் என்றே கூறலாம். ஆனால், 2014 முதல் ஐசிசி தொடரின் உலகக்கோப்பை தொடர்களில் முக்கிய போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து கொண்டே வந்தது. அதனை நம்மால் மறக்க முடியாது என்றே கூறலாம்.

அதற்கு முன்னும் இந்திய அணி நடைபெற்ற சில முக்கிய போட்டிகளில் தோல்வியை தழுவி இருப்பார்கள். அதில் குறிப்பிட்டு சொன்னால் கடந்த 1992 ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் ஒரு லீக் போட்டியில் இந்திய அணியை, ஆஸ்திரேலியா அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பார்கள்.

இந்த போட்டியை நினைவு கூர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் ஒன் கிரிக்கெட் என பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சில அனுபவங்களை பகிர்ந்திருப்பார். அதில் பேசிய அவர், “கடந்த 1992 ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது எனக்கு நினைவிருக்கிறது.

மேலும், நான் அன்று இரவு முழுவதும் அழுதேன் அதுவும் எனக்கு நினைவிருக்கிறது. அதற்கு முன்னும் பின்னும் நான் அப்படி அழுததில்லை, அது ஏன் என்றும் எனக்குத் தெரியவில்லை. அப்போது எனக்கு 11 வயது தான். இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று அன்று இரவு முழுவதும் நான் அழுதேன். 1992-ல் சொன்னதை, பின் 2011-ம் ஆண்டு அந்த கனவை என்னால் நிறைவேற்ற முடிந்தது” என கூறி இருந்தார்.

Recent Posts

ராத்திரி வேளையில் அடர்ந்த காட்டுக்குள் ராஷ்மிகா.. கட்டுக்கட்டாக பணம் எடுத்த காட்சி.!

குபேரா : இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் 'குபேரா' படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர்.…

7 mins ago

மத்திய அரசு ஊழியர்களின் வைப்புநிதி (PF) வட்டி விகிதம் மாற்றமா? வெளியனாது அப்டேட்.!

டெல்லி : மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) மற்றும் இதேபோன்ற பிற வருங்கால வைப்பு நிதி 7.1 சதவீத வட்டி விகிதமாக…

37 mins ago

வாயால் வடை சுடும் அண்ணாமலை… இபிஎஸ் கடும் விமர்சனம்.!

கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். பொய் வாக்குறுதிகளை கூறுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற…

50 mins ago

இதோட நிறுத்திக்கோங்க…AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்.? தேமுதிக முக்கிய அறிக்கை.!

விஜயகாந்த் : மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உருவத்தை AI- தொழிநுட்பம் மூலம் புது படங்களில் இயக்குனர்கள் கொண்டு வர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் ஒரு…

1 hour ago

வாகனங்கள் மீது வேகமாக மோதி சென்ற பள்ளிப்பேருந்து !வைரலாகும் வீடியோ!

ஹரியானா : ஹரியானாவில் உள்ள ஹிசாரில் பலரும் பயணிக்கும் ஒரு முக்கிய சாலையில் மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிசாரில் உள்ள தனியார் பள்ளியான…

1 hour ago

ஜெயிலில் போட வேண்டும் என கூறிய டாக்டர்.. சமந்தா வேதனை பதிவு.!

சமந்தா : நடிகை சமந்தா, மயோசைட்டிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, தனது சமூக வலைத்தகங்களிலும் தான்…

1 hour ago