ஜம்மு -காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கண்ணி வெடிகுண்டு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த ஆயுதங்கள் அனைத்தும் பாகிஸ்தான் ஆயுத கிடங்கில் இருந்து தயாரிக்கப்பட்டது என தெரியவந்து உள்ளது.
இதனால் அமர்நாத் யாத்திரை உடனடியாக நிறுத்தப்பட்டு உள்ளது.தரிசனம் செய்து முடித்த பக்தர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காஷ்மீரில் பதட்டம் நிலவும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் காஷ்மீரில் கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதால் 100 க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர் பயிற்சி பெற்று வருகின்றனர்.அவர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பாதுகாப்பு துறை கூறியுள்ளது.
காஷ்மீரில் வருகின்ற 17-ம் தேதி துலதீப் கோப்பை போட்டி நடைபெற இருந்தது.இந்த கோப்பையை தொடந்து விஜய் ஹசாரே கோப்பையும் , டிசம்பர் 9-ம் தேதி ராஞ்சி கோப்பை போட்டிகள் நடத்த இருந்தனர்.இதற்காக 8 அணிகளை சார்ந்த 100 வீரர்கள் ஷெர்-இ – காஷ்மீர் மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தனர்.
அந்த வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இருந்தார்.காஷ்மீர் மாநிலத்தை சார்ந்த வீரர்களை தவிர மற்ற வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…