பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து சேத்தன் சர்மா விலகினார்.
இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு (பிசிசிஐ) தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் சேத்தன் ஷர்மா, பிசிசிஐ-யில் நடக்கும் சில மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியிட்டிருந்தார்.
சமீபத்தில் ஜீ மீடியா நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா, இந்திய வீரர்கள் சிலர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
Readmore : போலி ஃபிட்னஸ், கோலி-கங்குலி பிரச்சனை பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்ட சேத்தன் சர்மா.!
இந்நிலையில் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பிசிசிஐ-ன் தலைமை தேர்வாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். சேத்தன் சர்மா அனுப்பிய ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுக்கொண்டார். ஜீ மீடியா நிறுவனம் நடத்திய நிகழ்வில் ரோகித், விராட் கோலி, கங்குலி உள்ளிட்டோர் குறித்தும் சேத்தன் சர்மா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…