குஜராத்தின் பரூச் மாவட்டத்திலுள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு.
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இயற்கை ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், ஆலையில் பணிபுரிந்து வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து, தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதன்பின் நிர்வாக குழு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற நிலையில், இந்த வழக்கில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தொழிற்சாலையில் தீயை ஏற்படுத்தியதாகவும், அணு உலை அருகே வேலை செய்து கொண்டிருந்த 6 பேரும் உயிரிழந்தனர் என்று பருச் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லீனா பாட்டீல் தெரிவித்தார். இந்த விபத்தில் இறந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் கூறினார்.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…