மயில் சிலை காணாமல் போனது குறித்து கண்டறிய குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை மயமானது குறித்து விசாரிக்க உண்மையை கண்டறிய குழு ஒன்றை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் குழுவை இந்து சமய அறநிலையத்துறை அமைத்துள்ளது. சிலையை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் கண்டு பிடிக்க முடியாவிடில் புதிய சிலை அமைக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் புலன் விசாரணை, உண்மை கண்டறியும் குழு விசாரணையை விரைந்து முடிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விலை நடைபெற்றது. அப்போது, மாயினுள் சிலை ஒன்று காணாமல் போயிருந்தது. இதற்கு பதிலாக மாற்று சிலை இ=ஒன்று வைக்கப்பட்டது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2018-ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் சிலை மயமானது தொடர்பாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மயில் சிலை காணாமல் போனது குறித்து கண்டறிய குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…