திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து..!

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி  திருமுருகன் காந்தி  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரின்  மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. 
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே 23 ம் தேதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment