கூடங்குளம் அணுமின் நிலையம்:முதல் அணுக்கருவை பிளக்கும் பணி தொடக்கம்!!!

நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது உலையில் அணுக்கருவை பிளக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அணுக்கரு பிளவுக குறித்து கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாக இயக்குநர் அறிவித்துள்ளார். அணுக்கருவை பிளக்கும் பணி நிறைவடைந்ததும் ஒரு வாரத்தில் மின் உற்பத்தி பணி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment