இது வரை தமிழகத்தில் நடந்துள்ள கந்துவட்டி கொடூரங்கள் !இனியாவது தீர்வு கிடைக்குமா ?

GV என்ற சினிமா ஜாம்பவான் கந்து வட்டி மிரட்டலால் தற்கொலை செய்து கொண்டதை ஒட்டி தமிழ்நாடு அனியாய வட்டி தடுப்பு சட்டம் 2003 கொண்டுவரப்பட்டது. இதன் பிறகும் மாநிலம் முழுவதும் சென்னை முதல் குமரி வரை 100 மேற்பட்ட கொலைகள், தற்கொலைகள், குடும்பம் குடும்பமாக மாய்த்து கொண்ட சம்பவங்கள். அனைத்துக்கு கந்துவட்டி கும்பலுடன் கரம் கோர்த்து நடக்கும் காவல்துறை என்ற அரசு இயந்திரமே காரணம்… சென்னை உயர்நீதிமன்றம் ‘ஆபரேஷன் குபேரா’ ஏற்படுத்த சொல்லி உத்தரவிட்டு இரண்டு வருடம. கடந்து விட்டது… இருந்தும் ஒவ்வொரு கொலையும் நடக்கும் பொழுது அனுதாபம் மட்டும் தெரிவித்து மறந்து விடுகிறோம்…
தமிழகத்தில் நடந்த  சில கந்துவட்டி கொலைகள்

  • 11.03.2010 நாமக்கல், பள்ளிப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் வேலுச்சாமி, அந்த பகுதியில் கந்துவட்டி கும்பலின் அடாவடி தனத்தை எதிர்த்து புகார் கொடுத்ததால் வெட்டி கொல்லப்பட்டார்….
  • 1.12.2014 நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆட்டோ தொழிலாளி கோபி, ஊரை மிரட்டும் கந்து வட்டி கும்பலுக்கெதிராக காவல்நிலையத்தில் மக்கள் சார்பாக புகார் கொடுத்த காரணத்தால் வெட்டி கொலை…
  • 20.10.2016 நெல்லையில் 4 பேர் குடும்பமாக தற்கொலை ..
  • 26.2.2014 கோவை கணவன் தூக்கிட்டு தற்கொலை…

  • 26.10.2013 தூத்துக்குடி கந்து வட்டி கும்பலுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவரின் 14 வயது மகளை தண்ணீர் தொட்டியில் அமூக்கி கொலை செய்ய முயற்சி…
  • 25.10.2012 கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை..
  • 23/10/2017 நெல்லையில் இசக்கி முத்து குடும்பம் தீக்குளிப்பு 3 பேர் பலி – இசக்கி முத்து கவலைக்கிடம். இன்னும் இது தொடரும் நிலையிலே உள்ளது .

Recent Posts

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

7 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

7 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

13 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

13 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

13 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

14 hours ago