இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் தோனி, ஆட்டோமேட்டிக் தேர்வா என்ற சர்ச்சை கேள்வி எழுந்துள்ளது.
தோனியின் தேர்வு ஆட்டோமேட்டிக் என்பது பொய்யான கூற்று. இந்திய அணி நன்றாக ஆட வேண்டும் என்று நாம் அனைவருமே விரும்புகிறோம். எனவே, தோனியின் பங்களிப்பு முக்கியமானதாகவுள்ளது.
தோனி தனது பங்களிப்பை அளிக்க முடியும் போது, ஏன் அவர் நீடிக்கக் கூடாது? அதே போல் 2019 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யும் முன் 2-3 அளவுகோல்களை வைத்துள்ளோம்.
இந்த அளவுகோல்களை பூர்த்தி செய்யாத வீரர்கள் 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. அது யாராக இருந்தாலும் சரி என அணித் தேர்வுக் குழுதலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…