பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிப்பு!

இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிப்பு. 

எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு:

இஸ்லாமியர்களை பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை பதிவு செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவதூறு கருத்துக்கள்:

பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருந் கல்யாணராமன் மோதலை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக வழக்கு பதியப்பட்டது. இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி கல்யாணராமனை காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பியதால் கல்யாணராமன் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.

சிறை தண்டனை விதிப்பு:

வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் இடையே மோதலை தூண்டும் வகையில் 18 பதிவுகள் வெளியிட்டது விசாரணையில் தெரிவந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சைபர் கிரைம் போலீஸ் தொடர்ந்த வழக்கில் கல்யாணராமனுக்கு சிறை தண்டனை விதித்தது எழும்பூர் நீதிமன்றம். தண்டனை காலத்தை கல்யாணராமன் ஏற்கனவே,சிறையில் அனுபவித்து விட்டதால் விடுவிக்கப்படுறார் என கூறப்படுகிறது.

Recent Posts

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

7 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

7 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

12 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

13 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

13 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

13 hours ago