எனக்கு நிதீஷ் குமாரின் வளர்ச்சி தேவை என்று பீகார் மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
பீகாரில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலின் மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி பீகார் மக்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “பீகாரில் உள்ள நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் ஆட்சியில் மாநிலத்தின் வளர்ச்சி தடம் புரட்டப்படாமல் இருப்பதற்கும், அது குறையாமல் இருப்பதற்கும் எனக்கு தேவை” என்று பிரதமர் மோடி இந்தியில் தனது நான்கு பக்க கடிதத்தை எழுதியுள்ளார்.
பீகாரின் வாக்குகள் சாதியின் அடிப்படையில் வாக்களிக்கப்படுவது அல்ல, வளர்ச்சிக்காக என்று பிரதமர் கூறியுள்ளார். “வாக்குகள் போடப்படுவது தவறான வாக்குறுதிகளுக்காக அல்ல, வலுவான நோக்கங்களுக்காக என்றும் மோசமான நிர்வாகத்திற்காக அல்ல, நல்லாட்சிக்காக. ஊழலுக்காக அல்ல, நேர்மைக்காக. சந்தர்ப்பவாதத்திற்காக அல்ல, சுய சார்புக்காக என்று நான் உறுதியாக நம்புகிறேன் என பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பீகாரில் மின்சாரம், நீர், சாலைகள், கல்வி மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்கான அனைத்து துறைகளிலும் என்.டி.ஏ பணிகள் செய்துள்ளன என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை, இறுதிக் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் நேற்று முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த கடிதம் வெளியானது.
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில்…
Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் 'தி கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான 'தி கோட்'…
Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…
Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…