ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் கடன்ஹா 2015-ஆம் ஆண்டு வெளியான “இஞ்சு இடுப்பழகி” படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்கினார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தின் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் முற்றுலுமாக குறைந்துவிட்டது என்றே கூறலாம்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே அனுஷ்கா தனது உடல் எடையை குறைப்பதற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்துவருவதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராத்திரி அன்று அனுஷ்கா சிவன் கோவில் ஒன்றுக்கு வருகை தந்த வீடியோ வைரலானது.
அந்த வீடியோவால் அனுஷ்கா மிகவும் மெலியாமல் சற்று மெலிந்து உடல் எடை அதிகரித்து தான் காணப்பட்டார். இத்தனை பார்த்த அவருடைய ரசிகர்கள் அனுஷ்காவின் உடல் எடை குறையவே இல்லையே என சற்று அதிர்ச்சியானார்கள். இதனையடுத்து அனுஷ்கா எவ்வளவோ முயற்சி செய்தும் தன்னுடைய உடல் எடையை குறைக்க முடியவில்லையாம்.
எனவே இதற்குமேல் படங்களில் நடிக்காமல் இருந்தால் முழுவதுமாக பட வாய்ப்புகள் வராமல் போய்விடும் என்பதால் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். அந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய் தான் இயக்குகிறார். ஏற்கனவே அவர் ஏ.எல். விஜய இயக்கத்தில் ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் விரைவில் அந்த திரைப்படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுப்பார் எனவும் முன்னதாகவே ஒரு தகவல் பரவிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தான் விரைவில் தொடங்கப்படவுள்ளதாம். இந்த படத்தில் அவருடைய உடல் எடை சற்று குறைவாக இருப்பது போல எடிட் செய்து படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் படத்தில் தலைப்பு யாரெல்லாம் படத்தில் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…
சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…
சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…
Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…