தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைப்பு….!

அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைப்பு.

அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது. இந்தக் குழுவில் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளர், தனியார் நிறுவன தொழில் அதிபர்களும் குழுவில் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகளை பரிந்துரைப்பது போன்றவை இந்த குழுவின் பணிகளாக உள்ளன.