சினிமா இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடப்பட்ட நகைகள் காவல்துறையால் மீட்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் மகளும், சினிமா திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்து இருந்தார்.
நகை கொள்ளை :
அதில், தனது வீட்டு லாக்கரில் வைத்து இருந்த நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள நகை கற்கள் திருடு போயுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து விசாரணை செய்த போலீசார் பல ஆண்டுகளாக வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி என்பவரை கைது செய்தனர்.
வீட்டு பணிப்பெண் கைது :
அவரது வங்கி கணக்கில் இருந்து அதிக அளவில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதை வைத்து அவரை கைது செய்தனர். மேலும், ஈஸ்வரிக்கு உதவியாக இருந்த வெங்கடேசன் என்பவரையும் கைது செய்தனர்.
100 சவரன் மீட்பு :
மேலும் அவர்களிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், வீட்டு பாத்திரம் உள்ளிட்டவைகளை ஈஸ்வரியிடம் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக நகைகளை திருடி சென்றது விசாரணையில் வெளியே தெரிந்துள்ளது.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…