திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் பூக்க துவங்கிய பட்டாடி என்ற ஆப்ரிக்கன் துலிப் மலர்கள் தற்போது மரம் முழுவதும் பூத்து குலுங்க பார்ப்பவர்களின் கண்ணை சிலிர்க்க வைக்கிறது.
ஆங்கிலேயர்களால் அலங்காரம் மற்றும் அழகிற்காக நடப்பட்ட இந்த மரங்களின் பூக்களில் தேனை குடிக்க வரும் தேனீக்களை கொல்லுமாம். எனவே, இந்த மரங்கள் இயற்கைக்கு உகந்தது அல்ல என்றும், மண்வளத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் என்பதால் இதுபோன்ற மரங்களை அப்புறப்படுத்த கோரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…
Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு…
Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின்…
Jasprit Bumrah : கடந்த 2 போட்டிகளில் பும்ராவின் ஆட்டம் மந்தமாக இருக்கிறது என ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும்…