சடலத்தை எளிதாக தகனம் செய்யும் வகையில், நடமாடும் இடுகாடு தமிழகத்தில் முதல்முறையாக ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாகவே இன்று பல கிராமங்களில் சடலங்களை எரிப்பதற்கு சுடுகாட்டுக்கு செல்வதற்கு வெகு தொலைவில் இடுகாடு இருப்பதாலும், சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை காணப்படுவதையும் நாம் செய்திகள் வாயிலாக அறிந்து கொள்கிறோம்.
இந்த நிலையில் சடலத்தை எளிதாக தகனம் செய்யும் வகையில், நடமாடும் இடுகாடு தமிழகத்தில் முதல்முறையாக ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டு மாவட்டத்தில் நடமாடும் மயான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மரணம் குறித்த தகவல் அவர்களுக்கு கொடுக்கப்பட்டால், அவர்கள் வீடுகளுக்கு அந்த மயான வாகனத்தை கொண்டு சென்று சடலத்தை எரியூட்டி ஒரு மணி நேரத்தில் அஸ்தியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கட்டணமாக ரூ.7500 வசூல் செய்து செய்கின்றனர்.
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…
சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…
சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…
வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும் தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…