ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் அணிகள் பற்றிய ஒரு பார்வை

உலக கோப்பை தொடரில் என்று ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் மொத உள்ளது. இப்போட்டியானது பிரிஸ்டலில் உள்ள கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது.
பிரிஸ்டல் மைதானத்தில் ஆஸ்திரேலியா இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அதில் 2001-ம் ஆண்டு இங்கிலாந்து 269 ரன்களைக் குவித்த போது அப்போட்டியில் இங்கிலாந்தை தோல்வியை தழுவியது.
மற்றோரு போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2005-ம் ஆண்டு விளையாடியபோது 252 எடுத்தனர். அப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி ,ஆஸ்திரேலியா அணியுடன் இருமுறை ஒரு நாள் போட்டியில் மோதியது. முதல் போட்டி 2012-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் 273 ரன்கள்  ஆஸ்திரேலியா அணி அடித்தது அப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 66 ரன்னில் தோற்றது.
இரண்டவதாக 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் 417 ரன்கள் ஆஸ்திரேலியா அணி அடித்தது. அப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 275 ரன் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.
ஆஸ்திரேலியா அணி கடைசியாக விளையாடிய 8 ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

8 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

43 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

52 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

59 mins ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago