பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ..!விடுதலைசிறுத்தை கட்சி தொண்டர்கள்..!

விடுதலைசிறுத்தை கட்சியினர்  வினோதமாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர் பிரதான சாலையை சீரமைக்ககோரி விடுதலைசிறுத்தை கட்சி வினோதமாக பேரூராட்சி அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மக்கள் அன்றாட பயன்படுத்தும் பிரதான சாலையை சீரமைத்து தர அதிகாரிகளுக்கு வலியுறுத்தினர்.

DINASUVADU

 

Leave a Comment