சிவசங்கர் பாபா வழக்கு .., 5 பெண்களுக்கு நிபந்தனை ஜாமீன்..!

சிவசங்கர் பாபா வழக்கில் 5 பெண்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்நிலையில், சிவசங்கர் பாபாவின் பக்தைகள் உட்பட 5 பேருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமின் வழங்கியது.
ஆசிரியை தீபா வெங்கட்ராமன், நிர்வாகி ஜானகி சீனிவாசன், சிவசங்கர் பாபாவின் பக்தைகள் கருணாம்பிகை, திவ்யா, பாரதி ஆகிய 5 பேரும் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024