ரசிகரை தாக்கி தடைவிதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட கிரிகெட் வீரர்

பங்களாதேஷ் கிரிகெட் வீரர் ரசிகர் ஒருவரை அடித்து தடைக்கு உள்ளாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் சபீர் ரகுமான் உள்ளூர் கிரிகெட் போட்டியில் விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் சத்தமிட்டு கொண்டு இருந்தார். இதில் கோபமான சபீர் ரகுமான் மைதானத்தை விட்டு வெளியேறி பார்வையாளர்களை விளக்கி விட்டு, அந்த ரசிகரை தேடிபிடித்து அடித்துள்ளார். இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர் சில போட்டிகளில் தடைவிதிக்க வாய்ப்பை அவரே உருவாக்கி உள்ளார்.

source : dinasuvadu.com

Leave a Comment