ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடத்தப்படும்-அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,  வரும் 20-ம் தேதி விராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு, விழாக்குழு சார்பாக இன்சூரன்ஸ் செய்யப்படும்.ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடத்தப்படும். இனி வரும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் விழாக்குழு சார்பாக வீரர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment