தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுபடுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட, எஸ் எஸ் நகர் பகுதியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 44 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சுகாதாரத்துறையினர் நோயாளிகள், தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கூறி உள்ளனர்.
இந்நிலையில் 12 மணிநேரத்திற்கு மேலாக நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்லாமல் தாமதப்படுத்தியதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனை தொடர்ந்து, நோயாளிகள் வீடுகளை விட்டு வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் பெண்களை மட்டும் அழைத்து செல்வதற்காக இரண்டு ஆம்புலன்ஸ்கள் வந்துள்ளது.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…