3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா..?

3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பதில் நடிக்க இருந்தது நடிகை அமலா பால் தான் என்று தகவ்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் தனுஷ் நடிப்பில் கடத்த 2001-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 3. இந்த படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருந்தார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்திலிருந்து வெளியான ( Why This Kolaveri Di) என்ற பாடல் பல சாதனைகளை படைத்தது படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், பிரபு, ரோகிணி, பானுபிரியா, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில், ஸ்ருதிஹாசன் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிக்க இருந்தது நடிகை அமலா பால் தான் நடிக்க இருந்தாராம், ஆனால் கால்ஷீட் இல்லத்தில் காரணத்தால், அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாக கூறபடுகிறது.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

4 mins ago

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

35 mins ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

39 mins ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

1 hour ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

1 hour ago

காங்கிரஸுக்கு சவால்.! இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி ஆவேசம்.!

Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

2 hours ago