சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றிவிட்டார். இதனை தொடர்ந்து விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்து வருகிறார். கட்சி வேலைகள் 90 சதவீதம் முயடிவடைந்து விட்டதாகவும் விரைவில் கட்சி பெயரை அறிவிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான கவுதமன் இன்று அரசியல் கட்சியினை தொடங்கி வைத்தார். அதனை தொடங்கிய பிறகு பேசிய கவுதமன், நடிகர் ரஜினியையும், கமலையும் நல்ல நடிகர்களாக மதிக்கிறோம். ஆனால் அவர்கள் கதி தொடங்கி எங்களை ஆள நினைப்பதை நாங்கள் விருமபவில்லை. எங்களை மற்றவர்கள் ஆண்டதே போதும் இனிமேல் நாங்களே ஆண்டு கொள்கிறோம்.
தமிழர்களையும், தமிழ் பண்பாட்டையும் சீர்குலைக்க நினைக்க நினைப்பது யாராக இருந்தாலும், அவர்தான் எங்களுக்கு முதல் எதிரி என்றும், ரஜினி எந்த தேர்தலில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் நிற்பேன் எனவும் கூறினார்.
source : tamil.CINEBAR.IN
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…
சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…
சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…
வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும் தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…