புதுக்கோட்டையில் அரசு பேருந்தும் தனியார் சொகுசுப்பேருந்தும் மோதி விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருங்களூரில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தும் தனியார் சொகுசுப்பேருந்தும் மோதி விபத்து ஏற்ப்பட்டது. இந்த விபத்தில் மேல் 15 பேருக்கு காயம் அடைந்துள்ளனர்.இதில் படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிபட்டுள்ளனர்.
காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தின் தன்மை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Comment