தஞ்சாவூர் மாவட்டத்தில் 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நாளை முதல் திறக்க ஆணையிட்டு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் நிலையங்களை அணுகி விற்கலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
DINASUVADU