சர்வதேச புலிகள் தினம் – முதல்வர் ட்வீட்..!

ஒன்றிய அரசுடன் இணைந்து அக்டோபரில் ‘சர்வதேச புலிகள் கூட்டமைப்பு’ மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்தும் என முதல்வர் ட்வீட். 

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர்  பதிவில்,’ இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில், 10% தமிழகத்தில் தான் உள்ளது. ஒன்றிய அரசுடன் இணைந்து அக்டோபரில் ‘சர்வதேச புலிகள் கூட்டமைப்பு’ மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்தும் என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment