கொச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்..!

கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர்.

நெடும்பேசரி விமானநிலையத்தில் அமெரிக்க டாலர்கள் மற்றும் சவுதி ரியால் உட்பட ரூ10 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவரிடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment