Categories: இந்தியா

காதல் தோல்வியால் இளைஞர் பேஸ்புக் நேரலையில் தற்கொலை!

ஆக்ராவின் ரைபா கிராமத்தை சார்ந்த ஷியாம் ஷிகார்வர் (22).இவர் தனது முக நூலில் நேரலையில் வந்தார். நேரலையை ஷியாம் நண்பர்கள் பார்த்து கொண்டு இருந்தார்கள். அப்போது பேசிய ஷியாம் நான் தற்கொலை செய்ய போகிறேன் எனது தற்கொலை தொடர்பாக எனது பெற்றோர்களை கைது செய்யக்கூடாது.

நான் இறந்த பிறகு எனது புகைப்படங்களை முக நூலில் பதிவிட வேண்டும் என கூறினார். இதை நேரலையில் பார்த்து கொண்டு இருந்த அவரது நண்பர்கள் உடனடியாக ஷியாம் குடும்பத்திற்கு தகவல்கள் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு ஷியாம் குடும்பத்தினர் விரைந்து சென்றனர்.ஆனால் அவர்கள் வருவதற்குள் கோவில் வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷியாம் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.அந்த கடிதத்தில் ” நான் என் காதலியை பிரிந்து வாழ்ந்து வருகிறேன்.அவளை பிரிந்து என்னால் வாழ முடியாது.அவள் வேறு ஒருவரை திருமணம் செய்ய போகிறாள் அதை என்னால் தாங்க முடியவில்லை .

அதனால் நான் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு உள்ளேன்.மேலும் எனது வேலையையும் நான் இழந்து விட்டேன் என அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது. ஷியாம் தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Recent Posts

ஜஸ்ட் மிஸ்! பாம் பிளாஸ்ட்லிருந்து தப்பித்த விஜய்..பயந்து நடுங்கிய சம்பவம்!

சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…

3 mins ago

TIDCO அட்டகாச அறிவிப்பு… குலசையில் புதிய விண்வெளி பூங்கா.!

சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…

9 mins ago

என்னதான் குறைந்தாலும் சந்தோசமே இல்லை! குறைந்தது தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…

29 mins ago

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…

38 mins ago

தமிழகத்தில் மின்சார தேவையை குறைத்த கனமழை ..! மின்சார துறை ஹாப்பி ..!

சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…

46 mins ago

பழசை மறந்திருந்தோம்.. பிரதமர் நினைவூட்டினார்.. தமிழிசை போட்ட லிஸ்ட்.!

சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…

1 hour ago