தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று மதுரையில் அனைத்து பெண் காவலர்களுக்கும் விடுமுறை
இன்று உலகம் முழுவதும் தேசிய மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று மதுரையில் அனைத்து பெண் காவலர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன், ஒருநாள் விடுப்புடன் கூடிய விடுமுறை அளித்து உத்த்ராவிட்டுள்ளார்.