மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா.!

தஞ்சை பெரியகோவிலில் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழாவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நடைபெறும் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) அதாவது ஒரு நாள் மட்டும் நடக்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அறிவித்துள்ளார். இது, குறித்து மேலும் கூறிய அவர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சதய விழா நடைபெற வேண்டும் என்றும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 10 … Read more