90 வயது பாட்டியின் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை நேரில் சென்று மீண்டும் ஆணை வழங்கிய திருப்பத்தூர் வட்டாட்சியர்…

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள  சின்ன மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட  பரிசன் வட்டம் கிராமம். இந்த கிராமத்தில் யார் ஆதரவின்றி வசித்துவரும் 90 வயது மூதாட்டி சென்னி. இவர் இந்திராகாந்தி  முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டத்தின் முலம் மாதம் 1000 ரூபாய் பெற்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டது. இதற்காக இந்த மூதாட்டி தள்ளாத வயதிலும் வேலூர் ஆட்சியர்  அலுவலகம், வட்டாட்சியர்  … Read more