பாண்டியா சகோதரர்கள் அதிரடி: மும்பை 168 ரன் சேர்ப்பு!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி தற்போது 168 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 30 ரன்களும் குவின்டன் டி காக் 35 ரன்களும் எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் விளாசி உள்ளது.

Leave a Comment