கண்ணீர் கடலில் கள்ளக்குறிச்சி – ஒரே இடத்தில் 21 உடல்கள் நல்லடக்கம் .!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த 42 பேரில் 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில தகனம் செய்யப்படும் நிலையில், கருணாபுரமே கண்ணீர் கடலில் மூழ்கி உள்ளது.

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக உயிரிழந்த 21 பேரின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்யும் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அதில், உயிரிழந்த 21 பேரில் பிரவீன், சுரேஷ் ஆகிய இருவரது உடல்கள் மட்டும் நல்லடக்கம் செய்யப்பட்டன.

அவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள் என்பதால் அவர்களது முறைப்படி உடல்களை அடக்கம் செய்யப்பட்டன. அதன்பின் அடுத்ததாக மீண்டும் ஒருவரின் உடலானது நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது, பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியதால் தகனம் செய்யும் பணி சற்று தாமதமாகியிருந்தது. இதனை பார்த்து இறந்தவர்களுக்காக வானமும் கண்ணீர் வடிப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

தற்போது, மழை நின்றவுடன் மீண்டும் தகனம் செய்யும் பணியானது மிண்டும் தொடங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒன்றின்பின் ஒன்றாக, தகனம் செய்யப்பட்டு வருகிறது முதற்கட்டமாக 21 பேரின் உடல்களை கோமுகி ஆற்றங்கரைப் பகுதியில் தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

5 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

6 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

6 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

6 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

6 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

7 hours ago