இந்தியா-நியூசிலாந்து மோதும் 3ஆவது டி-20யில் நியூசிலாந்து அணி 12 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் குவிப்பு.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 ஆவது டி-20 போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 12 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்து 89 ரன்கள் குவித்துள்ளது.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய ஓவரில் ஃபின் ஆலன் 3 ரன்னில் லெக் பிபோர் முறையில் ஆட்டமிழந்தார். அதன் பின் இறங்கிய மார்க் சாப்மேன், கான்வே உடன் இணைந்து ஓரளவு ரன்கள் குவித்தனர். ஆனாலும் அணி 44 ரன்களில் இருந்தபோது, சாப்மேன் 12 ரன்னில் சிராஜ் வீசிய 6 ஆவது ஒவரில் அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
கான்வே(45) ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ்(22) ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். அர்ஷ்தீப் சிங் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…